Iyarkai Thai Kavithai | இயற்கைத் தாய் andrey четверг, 12 июня 2014 г. No Comment

இயற்கைத் தாய்
நம்மை அன்பாக
அரவணைத்து, உணவூட்டி,
சகல தேவைகளையும்
பூர்த்தி செய்கிறாள்.!
நாமோ நன்றியற்றவர்களாக
அவளை அழிப்பதைச்
செய்து கொண்டிருக்கிறோம்..!
தாயின் பொறுமைக்கும்
எல்லையுண்டு..!
அவள் பொறுமை இழந்தால்
நாம் பெற்ற
அறிவியல் வளர்ச்சிகள்
முன்னின்று அவளைச்
சாந்தப்படுத்த முடியாது..!

                                 - Source
இயற்கைத் தாய்
நம்மை அன்பாக
அரவணைத்து, உணவூட்டி,
சகல தேவைகளையும்
பூர்த்தி செய்கிறாள்.!
நாமோ நன்றியற்றவர்களாக
அவளை அழிப்பதைச்
செய்து கொண்டிருக்கிறோம்..!
தாயின் பொறுமைக்கும்
எல்லையுண்டு..!
அவள் பொறுமை இழந்தால்
நாம் பெற்ற
அறிவியல் வளர்ச்சிகள்
முன்னின்று அவளைச்
சாந்தப்படுத்த முடியாது..!

                                 - Source
by Jillur Rahman

Jillur Rahman is a Web designers. He enjoys to make blogger templates. He always try to make modern and 3D looking Templates. You can by his templates from Themeforest.

Follow him @ Twitter | Facebook | Google Plus

No Comment